தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

31 Jan 2013

அனிச்சம் மலர் (Anichcham Malar) - Anagallis Arvensis



அனிச்சம் மலர் கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்களில் ஒன்றாகும்.

இம்மலர் முகர்ந்ததும் வாடிவிடும் என்று (இலக்கியத்தில்) கருதப்பட்ட மலர்.

பெண்களை இம்மலரோடு குறிப்பிடுவது வழக்கமாகும்.

தன் கற்பை உயிரினும் பெரிதாய்ப் போற்றும் மங்கைகள் வேறொருவன் பார்வை தன் மேல் பட்டாலே தன்னுயிரை மாய்த்துக் கொள்வர். அதேபோல, இம்மலரும் முகர்ந்து பார்த்தாலே வாடும் தன்மைக் கொண்டதாகத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்ப் பெண் குழந்தைகளுக்கு,

அபர்ணா, நிர்வாணா என்று கொச்சையாகப் பெயர் சூட்டுவதை விட்டொழித்து விட்டு,

அனிச்சா, அனிச்சையா என இம்மலரின் பெயரைச் சூட்டுவது மிகப் பொருத்தமாகவும், பொருள்மிக்கதாகவும் இருக்கும்.
இப்பெயர்களின் உட்பொருளானது அப்பெண் ஒரு கற்புக்கரசி என்பதாகும்.

Anagallis Arvensis, (Anichcham Malar) is one of the 99 flowers, which had been mentioned in Kurinji Paattu, literated by Kabilar. This flower is said to wilt once it'd been smelled. Comparison between this flower to women had been made  by tamil folks, that once a woman had been touched by a man (which is considered to losing virginity in indian culture), she would kill herself,  just like how this flower would wilt once it had been smelled. 

1 comment:

  1. குறள் அதிகாரம் : விருந்தோம்பல்
    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து.
    ( குறள் எண் : 90 )
    குறள் விளக்கம் :
    மு.வ : அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.

    ReplyDelete

Categories

Flash Labels by Way2Blogging